தியாகி ஏ.பஞ்சாட்சரம்

img

தியாகி ஏ.பஞ்சாட்சரம்

தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டியைச் சேர்ந்தவர் தியாகி ஏ.பஞ்சாட்சரம் (98). இவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு  அலிப்புரம் சிறையில் அடைக்கப் பட்டார்.